Zeal study online test 10 th science unit 6 Tamil medium 1 marks one line test
அணுக்கரு இயற்பியல்
அணுக்கரு இயற்பியல்
Zeal study online test
SSLC Science Tamil Medium 1 marks
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் எனக் கருதப்படுகிறது.
தூண்டப்பட்ட கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
செயற்கைக் கதிரியக்கம்
அ மற்றும் இ
கதிரியக்கத்தின் அலகு
ராண்ட்ஜன்
கியூரி
பெக்கொரல்
இவை அனைத்தும்
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
பெக்கொரல்
ஜரின் கியூரி
ராண்ட்ஜன்
நீல்ஸ் போர்
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
ரேடியோ அயோடின்
ரேடியோ கார்பன்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ நிக்கல்
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
திசுக்களைப் பாதிக்கும்
மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
காமக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ------உறைகள் பயன்படுகின்றன.
காரீயம் ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு பிளவு
ஆல்பாச் சிதைவு
அணுக்கரு இணைவு
பீட்டாச் சிதைவு
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
கல்பாக்கம்
கூடங்குளம்
மும்பை
இராஜஸ்தான்
கீழ்கண்ட எந்தக் கூற்று/கூர்றுகள் சரியானவை அ) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும் ஆ) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும் இ) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும் ஈ) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
Ever since the government made linking Aadhaar cards with PAN cards mandatory, people have been running about trying to get any mismatched information rectified. If the data on both cards do not match, it could lead to problems in the future.
10 TAMIL ONLINE TEST 1 “சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன? துரைமாணிக்கம் கனகசபை சுப்பையா சுப்பிரமணி பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ? உலகியல் நூறு பாவியக்கொத்து கொய்யாக்கனி மகபுகுவஞ்சி பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல ? நூறாசிரியம் கனிச்சாறு எண்சுவை எண்பது குறுஞ்சிதிட்டு தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் க.சச்சிதானந்தன் பாரதியார் நப்பூதனார் தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும். தட்டை கழி அடி கழை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஜி.யூ. போப் கால்டுவெல் வீரமாமுனிவர் திராவிட ...
Comments
Post a Comment